Perambalur

துறைமங்கலம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகர் துறைமங்கலத்தில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடந்தது. துறைமங்கத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் புதிதாக[Read More…]

by May 22, 2015 0 comments Perambalur
கிணற்றில் தவறி விழுந்து தாய் மகள் பலி

கிணற்றில் தவறி விழுந்து தாய் மகள் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சம்பவம் அரும்பாவூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
ரெப்கோ வங்கியில் மே 25 – 30  கடன் வரை வழங்கும் முகாம்

ரெப்கோ வங்கியில் மே 25 – 30 கடன் வரை வழங்கும் முகாம்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ரெப்கோ வங்கியில் மே 25 முதல் 30 ஆம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி

பெரம்பலூர்: இன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தைத்யொட்டி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி அரசு அலுவலர்களுடன்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: ரோவர் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம்

பெரம்பலூர்: ரோவர் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம்

பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர். ரவீணா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றோர் பட்டியலில் உள்ளார்.[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்

தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவன் ஜி. ரஞ்சித் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிய ரூ.30 லட்சம் மதிப்பில் ஆரம்ப கால பரிசோதனை மையம்

செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிய ரூ.30 லட்சம் மதிப்பில் ஆரம்ப கால பரிசோதனை மையம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிறந்த குழந்தை முதல் 6 வயதுத்திற்குப்பட்ட இளம் சிறார்களுக்கு ஆரம்ப நிலையில் செவித்திறன் குறைபாட்டினை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்கும்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 5ஆம் இடத்தை எட்டியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 5ஆம் இடத்தை எட்டியுள்ளது.

பெரம்பலூர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 10ம்வகுப்பு பொதுத்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

பெரம்பலூர்: தமிழக அளவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் வென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் மதிப்பெண்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!