DMK members in the eastern district of Namakkal Rights description ticket

நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டபொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணையமைச்சருமான காந்திசெல்வன் விடுத்துள்ள அறிக்கை :

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சிபகுதிகளில் 15வது கட்சி தேர்தலுக்கான புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சிமாவட்டபொறுப்பாளரும், மத்தியமுன்னாள் இணையமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில், தலைமை கட்சி பிரதிநிதியும், கட்சியின் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் காலை 9மணிமுதல் நடைபெறுகிறது.

நாளை 27ம் தேதி வியாழக்கிழமை ராசிபுரம் நகரம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் பகுதிகளிலும்,

28ம் தேதி வெள்ளிக்கிழமை இராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி, பட்டணம் பேரூராட்சி, எருமப்பட்டி ஒன்றியம், எருமப்பட்டி பேரூராட்சி மற்றும் நாமக்கல் ஒன்றியம் பகுதிகளில் வழங்கப் படுகிறது.

29ம் தேதி சனிக்கிழமை கொல்லிமலை ஒன்றியம், நாமகிரிப்பேட்டைஒன்றியம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, ஆர்.புதுப்பட்டிபேரூராட்சி, சீராப்பள்ளிபேரூராட்சி, மோகனூர் கிழக்குஒன்றியம், மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் உரிமைச்சீட்டு வழங்கப்படுகிறது.

30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் நகரம், வெண்ணந்தூர் ஒன்றியம், வெண்ணந்தூர் பேரூராட்சி, அத்தனூர் பேரூராட்சி,சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கம் பேரூராட்சி, காளப்பநாய்க்கன்பட்டிபேரூராட்சி பகுதிகளில் உரிமைச்சீட்டு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கும் படிவத்தில் உறுப்பினர் உரிமைச் சீட்டு அனுப்ப வேண்டிய முகவரிஎன்னும் இடத்தில் பெயர், முகவரி குறிப்பிட்டவர்கள் உரியவாக்காளர் அடையாளஅட்டையுடன் தவறாமல் கலந்து கொண்டு உறுப்பினர் உரிமைச் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டபொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணையமைச்சருமான காந்திசெல்வன் விடுத்துள்ள அறிக்கை :

நாமக்கல் கிழக்குமாவட்டத்திற்குட்பட்டநகராட்சி,ஒன்றியம்,பேரூராட்சிபகுதிகளில் 15வது கட்சி தேர்தலுக்கான புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சிமாவட்டபொறுப்பாளரும்,மத்தியமுன்னாள் இணையமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில்,தலைமை கட்சி பிரதிநிதியும்,கட்சியின்தொழிலாளர் அணிதுணைச் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் உறுப்பினர் உரிமைச்சீட்டுவழங்கும்காலை 9மணிமுதல் நடைபெறுகிறது.

நாளை 27ம் தேதி வியாழக்கிழமை ராசிபுரம் நகரம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் பகுதிகளிலும்,

28ம் தேதி வெள்ளிக்கிழமை இராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி, பட்டணம் பேரூராட்சி, எருமப்பட்டி ஒன்றியம், எருமப்பட்டி பேரூராட்சி மற்றும் நாமக்கல் ஒன்றியம் பகுதிகளில் வழங்கப் படுகிறது.

29ம் தேதி சனிக்கிழமை கொல்லிமலை ஒன்றியம், நாமகிரிப்பேட்டைஒன்றியம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, ஆர்.புதுப்பட்டிபேரூராட்சி, சீராப்பள்ளிபேரூராட்சி, மோகனூர் கிழக்குஒன்றியம், மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் உரிமைச்சீட்டு வழங்கப்படுகிறது.

30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் நகரம், வெண்ணந்தூர் ஒன்றியம், வெண்ணந்தூர் பேரூராட்சி, அத்தனூர் பேரூராட்சி,சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கம் பேரூராட்சி, காளப்பநாய்க்கன்பட்டிபேரூராட்சி பகுதிகளில் உரிமைச்சீட்டு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கும் படிவத்தில் உறுப்பினர் உரிமைச் சீட்டு அனுப்ப வேண்டிய முகவரிஎன்னும் இடத்தில் பெயர், முகவரி குறிப்பிட்டவர்கள் உரியவாக்காளர் அடையாளஅட்டையுடன் தவறாமல் கலந்து கொண்டு உறுப்பினர் உரிமைச் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!