பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி சங்கு, காமராஜர் பேருந்து நிலையம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.
போலீசார்ஈ பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.