பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 60 வயது மதிக்க ஆண் ஒருவர் மதியம் சாப்பிட்டு வெளியே வந்தவர் வெயில் கொடுமை தாங்கமல் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக திருச்சி அனுப்பி வைக்கப்பட்டவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!