Perambalur district-level meeting of the Tamil Nadu Progressive Writers Association.

perambalur-district-level-meeting-of-the-tamil-nadu-progressive-writers-association

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட அளவிலான கூட்டம் பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.

கவிஞர் தேவன்பு தலைமை வகித்தார். முன்னதாக பேராசிரியர் க.மூர்த்தி வரவேற்றார். கவிஞா; ஆ.ராமா;, பேராசிரியர் ப.செல்வகுமார், ஆர்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவிஞர் சி.கணேசன் எழுதிய ஒரு பூவின் கணவு நூல் குறித்தும் கவிஞர் கவியோவியன் எழுதிய விடியலை நோக்கி நூல் குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டது.

முனைவர் க.அகவி, கவிஞர்கள், காப்பியன், சி.கணேசன், தமிழோவியன், ஆகியோர் ஏற்புரையாற்றினர். முடிவில் கவிஞர் தா.அன்புச்செல்வன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!