TVS is a relief fund for the impact of the Gaja Storm. Rs. 2 crore

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை நேற்று முகாம் அலுவலகத்தில், சந்தித்த டி.வி.எஸ் மோட்டார் நிறுவன தலைவர் வேணுசீனிவாசன், கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது உடன் டிவிஎஸ். நிறுவன இயக்குனர் (செக்யூரிட்டி & இண்டலிஜென்ஸ் ) ஆர். சேகர், துணைப் பொது மேலாளர் ( கார்ப்பரேட் ரிலேசன்ஸ்) எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!