பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நகராட்சித் துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவி சகுந்தலா கோவிந்தன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.