mcp-anukoorபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூரில் வரும் 30 ம் தேதி காலை 11 மணியளவில் அவ்வூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெரம்பலூர் கோட்டாசியர்( சார் ஆட்சியர்) தலைமையில் நடைபெறுகிறது. அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!