unnamed

பெரம்பலூர் சங்குபேட்டை அருகே கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஆட்சியர் தரேஸ் அஹமது திறந்து வைத்தார். அருகில் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நகராட்சித் துணைத் தலைவர் ஆர்.டி.ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!