பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பாராட்டினார். விளையாட்டு அலுவலர் (பொ) கலைச்செல்வன், பயிற்றுநர்கள் கோகிலா, சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.