police perambalur (1)

police perambalur (2)

பெரம்பலூர் போலீசார் நேற்று மதுவிலக்கு கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இருந்தனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மதுக்கடையினுள கல் வீசினார் . அவரை கைது செய்ய் வேகமாக புறப்பட்டனர்.

போலீசார்தான் மதுக்கடைக்களுக்கு பாதுகாப்பு அளித்தாலும், அவர்களது வாகனம் மதுவிலக்குக்கு ஆதரவாகவே செயல்பட்டது போல ஸ்டார்ட் ஆக அப்புறம் கட்டாய கைது செய்வது வானத்தை தள்ளி சென்றனர்…. இடம்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில்….


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!