perambalur_collectorateபெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் மதுகூடங்கள் ஆகியவற்றிற்கு திருவள்ளுவர் தினமான வரும் ஜன-16 (சனிக்கிழமை) விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியரக செய்தக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!