பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மரகதம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் துவக்க விழா நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றிப் பெற்ற 48 மாணவ, மாணவிகள் நான்னு பிரிவுகளாக, வயது வாரியாக 11, 14, 17, 19 என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.