சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 41 மாத பணி நீக்ககாலத்தை பணி கால மாற்ற கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் கோட்ட பொறியாளர்[Read More…]
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 41 மாத பணி நீக்ககாலத்தை பணி கால மாற்ற கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் கோட்ட பொறியாளர்[Read More…]
கற்கும் பாரதம் சார்பில் பெரம்பலூரில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. Share on: WhatsApp
பெரம்பலூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டம் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி நேற்று செப்.7ம் தேதி பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக[Read More…]
பெரம்பலூர் : சென்னையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை சி.பி.ஐ போலீஸார் விசாரணை நடத்தி, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி[Read More…]
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று உறியடி திருவிழா நடைபெற்றது. வலுக்கும் மரம் தழுவுதல் விளையாட்டு முன்னதாக நடைபெற்றது. இதில் ஏராளமான[Read More…]
Perambalur: Sand truck-car collision near Mangalamedu; Wife dead – husband seriously injured!
.பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குப்பட்ட பெண்ணகோனத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி,கிரைண்டர்களை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது; தமிழக முதலமைச்சரின்[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்ப்பட்ட 11 நரிக்குறவ இனமக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் பெருமத்தூர் கிராமத்தில் 1285 நபர்கள் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவமுகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி இன்று துவக்கி வைத்தார்.[Read More…]
மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உத்ரா கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.