Perambalur

திருமாந்துறை சுங்கச் சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமாந்துறை சுங்கச் சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுங்கச் சாவடி ஊழியர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில்[Read More…]

by August 8, 2015 0 comments Perambalur
பூலாம்பாடி பெரியம்மாபாளையம் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

பூலாம்பாடி பெரியம்மாபாளையம் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் இருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். வேப்படிபாலக்காடு, பூலாம்பாடியில் இருந்து பெரியம்மாபாளையம் வழியாக[Read More…]

by August 7, 2015 0 comments Perambalur

கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சரின் மின் ஆளுமை விருது

கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சரின் மின் ஆளுமை விருது 2015-2016 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அறிவித்துள்ளார் மின் ஆளுமை திட்டம் குறித்து விழிப்புணர்வு[Read More…]

by August 7, 2015 0 comments Perambalur
தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா

தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா

படவிளக்கம்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு தின விழா போட்டியில் வெற்றி பெற்ற ஒருவருக்கு தாளாளர் சீனிவாசன் பரிசு வழங்கினார். பெரம்பலூர்: பெரம்பலூர்[Read More…]

by August 7, 2015 0 comments Perambalur
செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் விசுவக்குடி ஏரி பாசன மதகின் இறுதி கட்ட பணி ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் விசுவக்குடி ஏரி பாசன மதகின் இறுதி கட்ட பணி ஆய்வு செய்தார்.

பணியை பார்வையிட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக[Read More…]

by August 7, 2015 0 comments Perambalur
விசுவகுடி நீர்த்தேக்க கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு : ஒரு மாத காலத்திற்கு பணியை முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவு

விசுவகுடி நீர்த்தேக்க கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு : ஒரு மாத காலத்திற்கு பணியை முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவு

பெரம்பலூர்: ஒரு மாத காலத்திற்கு பணியை முடிக்க விசுவகுடி நீர்த்தேக்க கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் அன்னமங்கலம் அருகே உள்ள பச்சைமலைத்[Read More…]

by August 7, 2015 0 comments Perambalur
வேகக்கட்டுப்பாட்டுக் கருவி இயங்காத 23 பேருந்துகளின் தகுதிச்சான்று ரத்து

வேகக்கட்டுப்பாட்டுக் கருவி இயங்காத 23 பேருந்துகளின் தகுதிச்சான்று ரத்து

பெரம்பலூர் : வேகக்கட்டுப்பாட்டுக் கருவி இயங்காத 23 பள்ளி, கல்லூரி பேருந்துகளின் தகுதிச்சான்று இன்று ரத்து செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான[Read More…]

by August 6, 2015 0 comments Perambalur
தமிழக அரசு மதுக் கடைகளை மூடக்கோரி தேமுதிகவினர் மனித சங்கிலி போராட்டம்

தமிழக அரசு மதுக் கடைகளை மூடக்கோரி தேமுதிகவினர் மனித சங்கிலி போராட்டம்

பெரம்பலூரில், தேமுதிகவினர் தமிழக அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பெரம்பலூர் : தே.மு. தி. க தலைவர் விஜயகாந்த்தின் ஆணையின்படி[Read More…]

by August 6, 2015 0 comments Perambalur
தள்ளு தள்ளே ! போலீசாரின் தள்ளுமாடல் வாகனம்

தள்ளு தள்ளே ! போலீசாரின் தள்ளுமாடல் வாகனம்

பெரம்பலூர் போலீசார் நேற்று மதுவிலக்கு கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இருந்தனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மதுக்கடையினுள கல் வீசினார் . அவரை கைது[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!