ஓய்வூதியர்கள் தின விழாக்கூட்டம்
தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள் தின விழாக்கூட்டம் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீரங்கன்[Read More…]
தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள் தின விழாக்கூட்டம் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீரங்கன்[Read More…]
நடிகர் சிலம்பரசனின் உருவ பொம்மையை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர். பெண்களை இழிவுப் படுத்தும் வகையில், கொச்சை படுத்தி பாடிய நடிகர் மற்றும்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் உள்ள செல்வவிநாயகர் திருகோவிலில் அமைந்துள்ளது. அங்கு ஐயப்ப சுவாமிக்கு 13ம் ஆண்டு மண்டல பூஜை நாளை (17ந்தேதி) சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவின்[Read More…]
பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருப்பது இன்று தெரியவந்தது. பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தில் மாரியம்மன்[Read More…]
பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற அடையச் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பளவில்,[Read More…]
பெரம்பலூர்: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகளின் தினவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து ,205 மதிப்பிலான இணைப்பு சக்கரம்[Read More…]
சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டமாக 126 துப்புரவு பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது சென்னைக்கு வழியனுப்பி[Read More…]
பால் உற்பத்தியாளர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 35, எருமைப் பாலுக்கு ரூ. 45ம் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்[Read More…]
பெரம்பலுார் வட்டாச்சியர் அலுவலகத்தில் தம்பதிகளை அலுவலகத்துக்குள் வைத்து பெண் தாசில்தார் பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் சாதி்க்அலி, இவருக்கும் பெரம்பலுார் மாவட்டம்[Read More…]
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சின்னவெங்காயம், மக்காசோளம் மற்றும் பருத்தி வயல்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று பார்வையிட்டார். முதலில் பெரம்பலூர் வட்டத்திற்கு உப்பட்ட கே.புதூரில் அதிகப்படியான மழை[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.