Perambalur

காய்ச்சலுக்கு பலியான மாணவன் குடும்பத்திற்கு மக்கள் நிவாரணம் வழங்க மக்கள் நல கூட்டியக்கம் அரசுக்கு கோரிக்கை.

காய்ச்சலுக்கு பலியான மாணவன் குடும்பத்திற்கு மக்கள் நிவாரணம் வழங்க மக்கள் நல கூட்டியக்கம் அரசுக்கு கோரிக்கை.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணன் மகன் சதீஸ் (15) பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்,[Read More…]

by November 24, 2015 0 comments Perambalur
அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான முன்னோடி பயிற்சி வழங்கப்பட்டது.

அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான முன்னோடி பயிற்சி வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்ததுறையின் மூலம் நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான இரண்டு நாள் நடந்த பயிற்சி வகுப்பில் பங்குகொண்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய்[Read More…]

by November 24, 2015 0 comments Perambalur
தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.

தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக நல துறை இணைந்து நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு வார விழா மகளிருக்கான சிறப்பு மேளாவாக[Read More…]

by November 24, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2405/- வெள்ளி கிராம் ஒன்று ரூ.37/- 24 கேரட் தங்கம்[Read More…]

by November 24, 2015 0 comments Perambalur
வேளாண் துறை சார்ந்த கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே உரக்கடை உரிமம் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேளாண் துறை சார்ந்த கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே உரக்கடை உரிமம் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு, வேளாண்மைதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உரங்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி வருகின்றது.[Read More…]

by November 24, 2015 0 comments Perambalur
குருதி கொடை முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார்.

குருதி கொடை முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார்.

பெரம்பலூர்: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் நாள் தன்னார்வ இரத்ததான தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, குருதி கொடையை ஊக்குவிக்கும் பொருட்டும், மக்களிடையே குருதி கொடையின் அவசியத்தை கொண்டு[Read More…]

by November 24, 2015 0 comments Perambalur
தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் சேர்ந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் சேர்ந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தமிழகத்தில் பல்வேறு[Read More…]

by November 23, 2015 0 comments Perambalur
மழை, இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்த மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் வழங்கினார்.

மழை, இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்த மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெய்துவரும் தொடர் மழையினால் ஆங்காங்கே பகுதியளவிலும், முழுமையாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளுக்கு சம்மந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்,[Read More…]

by November 23, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2393/- வெள்ளி கிராம் ஒன்று ரூ.36.10/- 24 கேரட் தங்கம்[Read More…]

by November 23, 2015 0 comments Perambalur
எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை மறுநாள் கார்த்திகை தீபத்திருவிழா : எண்ணெய் தானம் வழங்கலாம்!

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை மறுநாள் கார்த்திகை தீபத்திருவிழா : எண்ணெய் தானம் வழங்கலாம்!

பெரம்பலூர் : எளம்பலூர் பிரம்ம ரிஷிமலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 33வது ஆண்டு கார்த்திகை தீபம்[Read More…]

by November 23, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!