Perambalur

பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்

பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்

பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பொதுமக்களின் உயிருக்கும், குடியிருப்புகளுக்கும் பாதுகாப்பின்றி இயக்கப்பட்டு[Read More…]

by October 26, 2015 0 comments Perambalur

கோயில் பூசாரி வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் கோயில் பூசாரி வீட்டின் சுவரை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருகள் திருடப்பட்டது இன்று தெரியவந்தது. ஆலத்தூர் வட்டம்[Read More…]

by October 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே குவாரியில் வெடி விபத்து: 3 பேர் காயம்

பெரம்பலூர் அருகே குவாரியில் வெடி விபத்து: 3 பேர் காயம்

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள மலையில் மேக்ஸிமக்ஸ் என்ற கல் குவாரி உள்ளது. இதை ஜெயபால் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த குவாரியில் இன்று[Read More…]

by October 25, 2015 0 comments Perambalur

FLASH NEWS: பெரம்பலூர் மாவட்டம் கவுள் பாளையம் மேற்குப் பகுதி குவாரியில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 20 மேற்பட்ட வீடுகள் சேதம்.. 6 பேர் காயம்

பெரம்பலூர் மாவட்டம் கவுள் பாளையம் மேற்குப் பகுதி குவாரியில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 20 மேற்பட்ட வீடுகள் சேதம்.. 6 பேர் காயம் Share on: WhatsApp

by October 25, 2015 0 comments Perambalur
விவசாயிகளின் விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு

விவசாயிகளின் விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டுவரும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும், விவசாயிகளுக்கு அந்த திட்டங்களின் பயன்பட்டிருக்கின்ற விதம் குறித்தும் வாரந்தோறும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கே[Read More…]

by October 24, 2015 0 comments Perambalur
2,936 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டது.

2,936 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 மற்றும் 19 வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களுள் ஒன்றான விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி[Read More…]

by October 24, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை 41 வது நாளாக இன்று நடைபெற்றது.

பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை 41 வது நாளாக இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னைசித்தர். ராஜ்குமார் குருஜி[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

தி.மு.க., கிளை செயலாளர் கத்தி முனையில் கடத்தல் : சினிமா போல் சம்பவம்: பெரம்பலுார் அருகே சுற்றி வளைத்தது பிடித்தது போலீஸ்

பெரம்பலுார்: கடலுார் மாவட்டம் அதர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(41), இவர் ஆலம்பாடி தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். இவரது மகள் பெரம்பலுாரில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில்[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur
அரசுப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : மாணவர்களுடன் கலந்துரையாடினார்

அரசுப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : மாணவர்களுடன் கலந்துரையாடினார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் குறித்து அவ்வப்பொழுது ஆய்வு நடத்தி மாணவ, மாணவிகளின் கற்கும்[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்!

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 2015க்கான மின்கம்பி உதவியாளர் தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 12.10.2015 முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!