Perambalur

பழம் பெரும் தமிழ் நடிகை மனோகரமா காலமானர்

பழம் பெரும் தமிழ் நடிகை மனோகரமா காலமானர்

பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா(78) மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று[Read More…]

by October 10, 2015 0 comments Perambalur

பழம் பெரும் தமிழ் நடிகை மனோகரமா காலமானர்

சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா(78) மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி[Read More…]

by October 10, 2015 0 comments Perambalur
சேலம் மாவட்ட வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

சேலம் மாவட்ட வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே சேலம் வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில் வாலிபர்கள் இருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள[Read More…]

by October 10, 2015 0 comments Perambalur

அதிமுகவினர் 4 ஆண்டு சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுகவினர் 4 ஆண்டு சாதனை குறித்து துண்டு பிரசுரங்களை வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகம் செய்தனர். Share on: WhatsApp

by October 10, 2015 0 comments Perambalur
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

பெரம்பலூர் பெரம்பலூர் அருகே, மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி அன்பரசி (29).[Read More…]

by October 9, 2015 0 comments Perambalur
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காந்தி சிலை முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க[Read More…]

by October 9, 2015 0 comments Perambalur
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாமில் பொதுமக்களும் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் : ஆட்சியர் தகவல்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாமில் பொதுமக்களும் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: பள்ளி மாணாக்கர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படும் எடுக்கும் முகாம் அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு அக்.6, முதல் புகைப்படும் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.[Read More…]

by October 9, 2015 0 comments Perambalur

பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடந்தது

பெண்களுக்கு சமுதாய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது பெண்களுக்கான சமுதாய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur

முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப்போட்டி : தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவிகள் முதலிடம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur
விசுவகுடி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத் துவங்கியது – மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

விசுவகுடி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத் துவங்கியது – மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, கல்லாற்றின் குறுக்கே பொதுப் பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகிய மலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!