Perambalur

சுகந்திர தினத்தன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக.15. சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்களால் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

அரவை கரும்புக்கான நிலுவைத் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ய முடிவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.32 கோடியே 25 லட்சத்தை உடனே வழங்கக் கோரி, வரும் ஆக. 31ம்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

காணாமல் போன இளம்பெண் காவல் நிலையத்தில் ஆஜரானார். கணவருடன் செல்வதை விரும்பினார்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள முகமது பட்டிணத்தை சேர்ந்தவர் நெகமதுல்லா மகள் ரிங்வானாபேகம் (18). இவர் கடந்த 25.03.2015 ந் தேதி வீட்டை விட்டு வெளியே[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

மழைநீரை பாதுகாக்க ஏரி, குளங்களை சீரமைக்க விடுதலை சிறுத்தைகள் கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர் : மழைநீரை பாதுகாக்க, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடக்கை எடுக்க வேண்டுமென, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

ஆதார் கார்டு போட்டோ எடுக்கும் மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பெரம்பலூரில் உள்ள துறையூர் சாலையில் புளியங்குளம் கிழக்கு பகுதியில் உள்ள பழைய நகராட்சி அலுவலத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஆதார் கார்டு புதிதாக[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

மேல்நிலைத் தனித்தேர்வகள் விண்ணப்பிக்க ஆன் லைன் சேவை மையங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மேல்நிலைத் தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஆக. 12) முதல் சேவை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் நகரில் போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக செய்திக் குறிப்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “மாதாந்திர சாலை போக்குவரத்து பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் நியாய விலைக்கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாய விலைக்கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில் நியாய[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் , குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து ஆட்சேபனை இருந்தால், வரும் ஆக்.21க்குள் தெரிவிக்கலாம்

பெரம்பலூர் , குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து ஆட்சேபனை இருந்தால், வரும் ஆக்.21க்குள் தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலரும்,[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிர தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!