Perambalur

முழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம்

முழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம்

பெரம்பலூர் : முழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற[Read More…]

by August 14, 2015 0 comments Perambalur
நின்று கொண்டிருந்து லாரி மீது ஆம்னி பஸ் மோதியது: ஓட்டுநர் உள்பட 3 பேர் சாவு

நின்று கொண்டிருந்து லாரி மீது ஆம்னி பஸ் மோதியது: ஓட்டுநர் உள்பட 3 பேர் சாவு

பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். நேற்று இரவு, மதுரையில் இருந்து[Read More…]

by August 14, 2015 0 comments Perambalur

நாளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் தகவல்.

நாளை ஆகஸ்டு 15. சுதந்திர தினத்தன்று பெரம்பலூர் மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:[Read More…]

by August 14, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருட்டு : தள்ளுவண்டி வியாபாரிகள் போலீசில் புகார்

பெரம்பலூர் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருட்டு : தள்ளுவண்டி வியாபாரிகள் போலீசில் புகார்

பெரம்பலூர் மார்க்கட் அருகே நிறுத்தபடும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருடு போவதாக தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள[Read More…]

by August 14, 2015 0 comments Perambalur

2 ஆண்டுகள் கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்திய பெண், மனம்மாறி முதல் கணவருடன் சென்றார்

பெரம்பலூர் அருகே 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்த பெண் மனம்மாறி கணவருடன் சென்றார். பெரம்பலுர் அருகே கணவன் மற்றும்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

தாயை இழந்த மகளிடம், போதையில் தந்தை தகராறு : மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். குன்னம் வட்டம் கொளப்பாடி கிராமத்தை[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur
உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி

உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள். பெரம்பலூர் : பெரம்பலூரில், உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ரோட்டரி மற்றும்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur
சென்டர்மீடியனில் டிராவல்ஸ் பஸ் மோதல்: ஆந்திராவை சேர்ந்த பெண் பலி

சென்டர்மீடியனில் டிராவல்ஸ் பஸ் மோதல்: ஆந்திராவை சேர்ந்த பெண் பலி

பெரம்பலூர் அருகே சென்டர்மீடியன் கட்டையில் மினி டிராவல்ஸ் பஸ் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 29 பேர்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

போலி டாக்டர் கைது

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கதிரவன்,41, இவரது மனைவி ஜெயக்கொடி,36, என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போனது.[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur
காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் அதன் விபரம் வருமாறு:[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!