சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆய்வு
தேர்தல் செலவினங்களை கண்கானிக்கும் கணக்கு குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்கானிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான பொது[Read More…]
தேர்தல் செலவினங்களை கண்கானிக்கும் கணக்கு குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்கானிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான பொது[Read More…]
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் : நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஏப்ரல் 22 ஆம்[Read More…]
பெரம்பலூர் : லப்பைக்குடிக்காட்டில் போலி ஆவனம் மூலம் வீட்டு மனை விற்பனைசெய்ய 25 லட்ச ரூபாய் முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது பெரம்பலூர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி போதையில் மயங்கிய கரும்பு வெட்டும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே[Read More…]
பெரம்பலூர்: நடைபெற இருக்கும் சட்டமன்ற 2016 பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சமுகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பெரம்பலூர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாலம்பாடி கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பை துவங்கிய குன்னம் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் ஏ.வி.ஆர்.ரகுபதி ஜமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால்,[Read More…]
குன்னம் தொகுதி வேட்பாளர் த.துரைராஜ் ஆலத்தூர் ஒன்றியம் தெரணி கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் தெரணி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில்[Read More…]
குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்கு சேகரிப்பு : பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு ! பெரம்பலூர் மாவட்டம்[Read More…]
குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து குன்னம் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச்செயலளார் நாஞ்சில்.சம்பத் கலந்து கொண்டு[Read More…]
பெரம்பலூர் மாவட்ட அமைப்புச்சார மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி நகரின்[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.