Perambalur

நொச்சிக்குளம் கிராமத்தில் மழையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 கறவைமாடுகள், 6 ஆடுகள் இறந்து உயிரிழப்பு.

நொச்சிக்குளம் கிராமத்தில் மழையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 கறவைமாடுகள், 6 ஆடுகள் இறந்து உயிரிழப்பு.

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் நல்ல மழை பெய்தது. அப்போது மருதையாறு அருகே உள்ள வயல் பகுதியில் மழை[Read More…]

by October 4, 2015 0 comments Perambalur

தீயணைப்புத் துறையினருக்கு தவறான தகவல் அளித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பேக்கரி ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக வந்த அழைப்பின் பேரில், பெரம்பலூர் தீயணைப்பு[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur

தீராத வயிற்றுவலியால் அரசு ஊழியர் பூச்சு மருந்து குடித்து தற்கொலை.

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே தீராத வயிற்றுவலியால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பூச்சு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur
விவசாயிகளின் வயல்களை கலெக்டர் பார்வையிட்டார்

விவசாயிகளின் வயல்களை கலெக்டர் பார்வையிட்டார்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படும் மக்காசோளம் மற்றும் பருத்தியில் உற்பத்தி திறனை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடவும் நமது மாவட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தியில்[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur

மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் 957 பேர் தேர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வேலை[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur
பெரியார் விருது பெற்ற முன்னாள் எம்.பி.,எஸ்.சிவசுப்ரமணியனுக்கு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாராட்டு

பெரியார் விருது பெற்ற முன்னாள் எம்.பி.,எஸ்.சிவசுப்ரமணியனுக்கு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாராட்டு

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பெரியார் விருது பெற்ற முன்னாள் எம்.பி.,எஸ்.சிவசுப்ரமணியனுக்கு பாராட்டு விழா துறைமங்கலம் ஜே.கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur

பெரம்பலுார் அருகே வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துக்களில் நான்கு பேர் பலியாகினர். பெரம்பலுார் அருகே உள்ள நுாத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் பெரியசாமி[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur
திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தாருங்கள் – பொதுமக்களிடம் கலெக்டர் தரேஸ் அஹமது வேண்டுகோள்

திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தாருங்கள் – பொதுமக்களிடம் கலெக்டர் தரேஸ் அஹமது வேண்டுகோள்

பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்டத்தை திறந்த வெளிக் கழிப்பிடமில்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பேரளி,[Read More…]

by October 3, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் உலகநன்மைக்காக 63 நாயன்மார்களுக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு

பிரம்மரிஷி மலையில் உலகநன்மைக்காக 63 நாயன்மார்களுக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் உலகநன்மைக்காக 63 நாயன்மார்களுக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூரில் பிரம்மரிஷி மலைச்சாரலில் உள்ள காகன்னை[Read More…]

by October 2, 2015 0 comments Perambalur
திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை பெரம்பலூரில் நடக்கிறது.

திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை பெரம்பலூரில் நடக்கிறது.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பெரியார் விருது பெற்ற எஸ்.சிவசுப்ரமணியனுக்கு பாராட்டு விழா மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட[Read More…]

by October 2, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!