பெரம்பலூரில் காங். தலைவர் கொடும்பாவி எரிப்பு
பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் அரணாரையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்வை கொச்சை[Read More…]
பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் அரணாரையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்வை கொச்சை[Read More…]
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வலியறுத்தி கோரிக்கை பேரணியில் ஈடுப்பட்ட அச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் நாளை செவ்வாய்க் கிழமை (ஆக.18) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம்[Read More…]
இன்று மாலை பெரம்பலூரில் வானவில் அழகாக ஆரமிட்டிருந்தது… Share on: WhatsApp
பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 7 பேருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டார அளவிலான புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடந்தது. ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டாரக்கிளையின் தேர்தல் பொதுக்குழு கூட்டம்,[Read More…]
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா இன்று வெகுவிமர்சையாக நடந்தது. செங்குணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருத்தேர்விழாவையொட்டி கடநத்[Read More…]
பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் உள்ள அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி[Read More…]
Hacked By THT Share on: WhatsApp
Hacked By THT Share on: WhatsApp
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.