Perambalur

மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்

மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நகராட்சித் துணைத் தலைவர்[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur
நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதிமொழி – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றனர். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் அனைத்து[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur

வானிலை : பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் : வேப்பந்தட்டையில் 13 மி.மீட்டரும், தழுதாழையில் 25 மி.மீட்டர் அளவு பதிவாகி இருந்தது. நாளை வானிலை முன்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கீழப்புலியூரில் 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் முற்றுகை

கீழப்புலியூரில் 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் முற்றுகை

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

பெரம்பலூர்: கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரம் வழங்க கோரி பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை மூலம் கரும்பு[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில், பா.ஜ.க.,வினர் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு

பெரம்பலூரில், பா.ஜ.க.,வினர் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு

பெரம்பலூர் : பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் பேசியதை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.,வினர் இளங்கோவனின்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur

செப்டம்பர் – அக்டோபர் 2015க்கான மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால கெடு நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – அக்டோபர் 2015 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 13.08.2015 (வியாழன்) அன்று முதல் 19.08.2015 (புதன்) வரை உள்ளதை தற்போது[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நோட்டு பேனா வழங்கப்பட்டது.

வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நோட்டு பேனா வழங்கப்பட்டது.

பெரம்பலூர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமாந்துறை ஒன்றிய கவுன்சிலர் சார்பில் திருமாந்துறை அரசு நடுநிலைப்பள்ளி,[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
முன்னாள் அமைச்சர் ஆ.இராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்கு : 15 இடங்களில் அதிரடி சோதனை விசாரனை

முன்னாள் அமைச்சர் ஆ.இராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்கு : 15 இடங்களில் அதிரடி சோதனை விசாரனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, பெரம்பலூர், அரியலூர்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கால்பந்துகளை வழங்கினார் கலெக்டர்

கால்பந்துகளை வழங்கினார் கலெக்டர்

கால் பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது கால் பந்துகளை வழங்கினார். இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!