Demanding justice for the death merchants Of Sathankulam, drug stores shutters few hours in Perambalur District
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 240 ஆங்கில மருந்து கடைகள் சார்பில், சாத்தான்குளத்தில் காவல் காவலில் இறந்த 2 வணிகர்களுக்கு நியாயம் வழங்க கோரி, இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை அடைத்து, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனல் காலை வேளையில் மருந்துகள் வாங்குபவர்கள் சிரமம் அடைந்தனர்.