In Perambalur district, people are happy with the summer rains of figs and hail in various parts of the state.
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று வெண்பாவூர், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னல் காற்றுடன் அத்தி கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. அதோடு, மதியத்திற்கு பிறகு, எசனை, கீழக்கரை, சோமண்டபுதூர், பகுதிகளில் மதியம் மீண்டும் மழை பெய்தது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் வாடிய மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைத்தனர்.