காமராஜர் கொள்கை – கோட்பாடு ஆய்வுமையம் ரூ.3 கோடியில் அமைக்க திட்டம்
பெருந்தலைவர் காமராஜரின் கொள்கை மற்றும்கோட்பாடு ஆய்வு மையம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மதுரை காமராஜர் பல்கலை கழகெ வளாகத்தில் அமைய உள்ளது. இது தொடர்பாக[Read More…]
பெருந்தலைவர் காமராஜரின் கொள்கை மற்றும்கோட்பாடு ஆய்வு மையம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மதுரை காமராஜர் பல்கலை கழகெ வளாகத்தில் அமைய உள்ளது. இது தொடர்பாக[Read More…]
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஒரு மாதத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், கடைமடை பகுதியில் உள்ள திருவைகுண்டம், மருதூர் பகுதி[Read More…]
2018ஆம் ஆண்டு வரையிலான வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழ்நாடு கிளையின்[Read More…]
உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி விவகாரத்தில் இன்னும் 2 நாட்களில் உறுப்பினரை நியமிக்க உள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள் ளார்.காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும்,[Read More…]
சென்னை பூந்தமல்லி அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர்களை, போலீசார் சினிமா பாணியில் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில்[Read More…]
தெலுங்கானாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாரங்கல் மாவட்டம் கோட்டிலிங்கலா கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் பட்டாசு ஆலையில்[Read More…]
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதி சத்தியநாராயணன் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சட்டப்பேரவைத்[Read More…]
தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்யும் பணியில் தூத்துக்குடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை[Read More…]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஏன் சிபிஐ விசாரணை நடத்த கூடாது மீண்டும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இன்று விசாரணை நடத்தியுள்ள சென்னை[Read More…]
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110-ன் விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.