Perambalur: An accident caused by haste! Tipper lorry stuck on the crossing sign board!
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் பெருமாள் மலை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சென்ற டிப்பர் லாரி ஒன்று டிரைவரின் அவசர கதி காரணமாக, ரிப்பேர் சரி செய்யப்பட்ட டிப்பர் லாரியின் லிப்ட் சாலையில் சென்றுக் கொண்டு இருக்கும் போது இறங்கி விடப்பட்ட போது, சாலையில் இருந்த எச்சரிக்கை போஸ்டர் கம்பத்தில் மோதி பெரும் சத்தத்துடன் நின்றது. நல்வாய்ப்பாக சாலையில் வந்தவர்களுக்கோ, இரும்பு கம்பத்தில் இருந்து மின்விபத்து பாதிப்பும் நிகழாமல் போனது.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மீட்டதுடன், லாரி டிரைவருக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கினர்.