பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2016 தேர்வு முடிவுகள் 10.03.2017 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in, என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.