பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2016 தேர்வு முடிவுகள் 10.03.2017 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in, என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!