Study Fellowships program and the ability to choose the way of national income : Perambalur Ceo

exam-write

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு 2016 -ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி முதன்மைக் கல்வி தெரிவித்துள்ளார்

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி முதன்மைக் கல்வி க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு 28.01.2017 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

அத்தேர்விற்கான விண்ணப்பங்களை 23.11.2016 முதல் 02.12.2016 வரை www.dge.tn.gov.in , என்ற இணைய தளத்தின் மூலமாக பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து மாணாக்கர்கள் தங்கள் கல்வி பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் 05.12.2016-க்குள் ஒப்படைக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!