perambalur private agri college students struggle support to Delhi struggling farmers
டெல்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களது ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூரை சேர்ந்த தனியர் வேளாண் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.