Rain in Perambalur district this morning!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 7 -8 மணி அளவில் எசனை, கீழக்கரை அனுக்கூர், வடக்குமாதவி, அரசலூர், உள்ளிட்ட பச்சமலைத் தொடரின் கிழக்குப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், கோடைப் பயிர்களான மக்காச்சோளம், கம்பு, சோளம், நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!