Post Tagged with: "Perambalur"

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மக்கள் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

பசும்பலூரில் மாட்டு பட்டி தீ பிடித்தது : பசு மாடு பலி

பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வெங்கடேசன்(35). இவரது வீட்டின் அருகே உள்ள கூரையிலான மாட்டுப்பட்டியில் நேற்று இரவு இரண்டு[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur
ஆன்ட்ராய்ட் போனுக்குள் குட்டி டைனோஸரின் ரகசிய விளையாட்டு

ஆன்ட்ராய்ட் போனுக்குள் குட்டி டைனோஸரின் ரகசிய விளையாட்டு

ஆன்ட்ராய்ட் மொபைலில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றால் ஒரு ஸ்வாரஸ்ய கேம் விளையாட முடியும். ஆனால் நம்மில் பலருக்கு அந்த ரகசிய கேம் பற்றி தெரிவதில்லை. பொதுவாக[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur
மாவட்டதிலுள்ள அனைத்து வாக்குசாவடியிலும் 5 மகளிர் கொண்ட பூத்கமிட்டி அமைக்க வேண்டும் ; தேமுதிக பெரம்பலூர் மாவட்ட மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

மாவட்டதிலுள்ள அனைத்து வாக்குசாவடியிலும் 5 மகளிர் கொண்ட பூத்கமிட்டி அமைக்க வேண்டும் ; தேமுதிக பெரம்பலூர் மாவட்ட மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூரில் உள்ள தேமுதிக மாவட்ட தலைமை கழகத்தில் தேமுதிக பெரம்பலூர் மாவட்ட மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மகளிரணி செயலாளர் வைரமணி ராஜேந்திரன் தலைமை[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் 14ம் தேதியன்று நடைபெற உள்ளது : ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் 14ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur
வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசு பறிமுதல் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.

வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசு பறிமுதல் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.

வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசும் பறிமுதல் செய்யப்படும் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக இருக்கும் வரை நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும்..

கலிமுத்திடுச்சு கலிகாலம் என்பார்களே அது இதுதான் போலும், கரூரில் சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் குடி போதையில் கிடந்த மாணவனை மீட்டு பொதுமக்கள் காவல் துறையினரிடம்[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

Flash news:பெரியம்மாபாளையம் கிராமத்தில் கோவில் திருவிழா வான வேடிக்கையின் போது தீப்பொறி பட்டு 2 குடிசை வீடுகள் தீப்பிடித்தது

முதல் கட்ட தகவல் : பெரம்பலூர்:குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த வான வேடிக்கையின் போது தீப்பொறி பட்டு 2 குடிசை வீடுகள்[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு : ஆட்சியர் துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு : ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய அரசு, நீர்வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் மத்திய நிலத்தடி நீர்வாரியம், தென்கிழக்கு கடலோர மண்டலம் மற்றும் ராஜுவ்காந்தி தேதிய[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
ஆப்பிரிக்காவில் யானையிடம் இருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சிங்கம்

ஆப்பிரிக்காவில் யானையிடம் இருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சிங்கம்

சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருந்தாலும், ஆப்பிரிக்காவில் யானையிடம் சிக்கி மிதிப் பட்டு இறப்பதற்கு சில நொடிக்கு முன்னர் சுதாகரித்ததால் தப்பி ஓடிய படங்களை காணலாம். Share on:[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!