Post Tagged with: "Perambalur"

சர்க்கஸிற்கு அழைத்து செல்லுவதாக கூறி 4 குழந்தைகள் கடத்தல்: காவல் நிலையம் முற்றுகை , குழந்தைகள் பெற்றோர்க்கு போன் செய்ததால் போலீசார் உடனடியாக மீட்டனர்.

சர்க்கஸிற்கு அழைத்து செல்லுவதாக கூறி 4 குழந்தைகள் கடத்தல்: காவல் நிலையம் முற்றுகை , குழந்தைகள் பெற்றோர்க்கு போன் செய்ததால் போலீசார் உடனடியாக மீட்டனர்.

மங்கலமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள். பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 4[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

தலையை காப்பாற்ற தலைகவசம் அவசியம் , தலைமுறைகளை காப்பாற்ற மதுக்கடைகளை மூட வேண்டியது அவசியம் – வைரமுத்து

சென்னை : திரைப்பட பாடலாசியரியரும் கவிஞருமான வைரமுத்துவின் பிறந்த நாள் இன்று (ஜுன்.12) கவிஞர்களின் திருநாளாக கொண்டாப்படுகிறது. கவிஞர் வைரமுத்து தனது பிறந்த நாளில் சிறந்த கவிஞர்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur
நாளை காலை “டிரீம்ஸ் கேசுவல் வேர்” திறப்பு விழா நடைபெறுகிறது

நாளை காலை “டிரீம்ஸ் கேசுவல் வேர்” திறப்பு விழா நடைபெறுகிறது

பெரம்பலூர் : நாளை (திங்கட்கிழமை) ஜுன்.13 ஆம் தேதி காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பி.ஆர். காம்ளக்சில் “டிரீம்ஸ்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

கருணை அடிப்படையில் பணி வரன்முறை ஆணை வழங்க வலியுறுத்தி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர் : கருணை அடிப்படையில் பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்,[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் சாவு

பெரம்பலூர், 12: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் 3-வது வார்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

விஷம் குடித்தவர் சாவு

பெரம்பலூர் மங்லமேடு அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மங்கலமேடு அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பெரியசாமி (50). இவர், கடந்த சில[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ தைக்கால் பள்ளிவாசலில் இஸ்லாமியரின் இப்தார் (ரமலான்) நோன்பு திறப்பு தேமுதிக சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur
பேரளி மக்கள் மன்றம் சார்பில் ரத்ததான முகாம், 4 பெண்கள் உட்பட 56 பேர் ரத்ததானம் வழங்கினர்

பேரளி மக்கள் மன்றம் சார்பில் ரத்ததான முகாம், 4 பெண்கள் உட்பட 56 பேர் ரத்ததானம் வழங்கினர்

பெரம்பலூர் : பேரளி மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஊராட்சித் தலைவர் துரைக்கண்ணு துவக்கி வைத்தார். 4 பெண்கள் உட்பட 56[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur
அம்மா சிமெண்ட் வாங்க மூட்டைக்கு ரூ. 6 லஞ்சம், அவதியுறும் பொதுமக்கள்

அம்மா சிமெண்ட் வாங்க மூட்டைக்கு ரூ. 6 லஞ்சம், அவதியுறும் பொதுமக்கள்

ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை ஒன்று 190க்கு விற்பனை செய்ய இத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். ஆனால், அந்த திட்டம்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் வேப்பந்தட்டையில் நடந்தது

பெரம்பலூர் : வேப்பந்தட்டையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் வட்டார பொதுக்குழு கூட்டம் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் வரவேற்றார். கூட்டத்தில் வரவு செலவு[Read More…]

by July 11, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!