Post Tagged with: "Perambalur"

பாகிஸ்தான் லாட்டரியில் பரிசு விழுந்ததாக போன் வந்தால் உஷார் : மத்திய அரசு எச்சரிக்கை

பாகிஸ்தான் லாட்டரியில் பல லட்சம் பரிசு விழுந்ததாக தகவல் வந்தால், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவை பொருளாதார ரீதியாக சீர்குலைக்க[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

அமெரிக்காவே அதிர்ச்சி : மாணவர்களை வரிசையில் வரச் சொல்லி ஒவ்வொருடன் உறவு கொண்ட ஆசிரியை!

உலகச் செய்தி பிரிவில் பாருங்கள் Share on: WhatsApp

by July 15, 2015 0 comments Perambalur
6 மாதம் வாடகை பாக்கி, ரேசன் கடைக்கு பூட்டு . கட்டிட உரிமையாளர் நடவடிக்கை

6 மாதம் வாடகை பாக்கி, ரேசன் கடைக்கு பூட்டு . கட்டிட உரிமையாளர் நடவடிக்கை

ஆறு மாத காலமாக வாடகை தராமலும், காலி செய்யாமலும் இருந்த ரேசன் கடைக்கு கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டார். பெரம்பலூர். புதிய மதன கோபலாபுரம், ரோவர் பள்ளிக்கு[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் 1 வது வார்டில் சொத்து தகராறு காரணமாக அரசுப் பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொலை!

பெரம்பலூர் 1 வது வார்டில் சொத்து தகராறு காரணமாக அரசுப் பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொலை!

பெரம்பலூர்: சொத்து தகராறு காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பெரம்பலூர் அரணாரை பகுதியில் அதிகாலை நேரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur
ஆலத்தூர் அருகே அரசு பேருந்து டிராக்டர் மோதல்: 2 பேர் பலி

ஆலத்தூர் அருகே அரசு பேருந்து டிராக்டர் மோதல்: 2 பேர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசு பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பஸ்[Read More…]

by July 14, 2015 0 comments Perambalur

லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி சாவு

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே செவ்வாய்க்கிழமை இன்று இரவு மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தார். வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by July 14, 2015 0 comments Perambalur

எரிந்த நிலையில் 2 வயது குழந்தையுடன் தாய் சடலம், கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

பெரம்பலூர்: வ.களத்தூர் அருகே எரிந்த நிலையில் இரண்டு வயது குழந்தையுடன் தாய் இறந்து கிடந்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என வி.களத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர்[Read More…]

by July 14, 2015 0 comments Perambalur
“டிரீம்ஸ் கேசுவல் வேர்” ஆயத்த ஆடை கடை திறப்பு விழா இன்று நடந்தது

“டிரீம்ஸ் கேசுவல் வேர்” ஆயத்த ஆடை கடை திறப்பு விழா இன்று நடந்தது

பெரம்பலூர் : இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பி.ஆர். காம்ளக்சில் “டிரீம்ஸ் கேசுவல் வேர்” என்னும்[Read More…]

by July 13, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் போலீசுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டம் : காவல்துறை அதிகாரிகள் சமரசம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வெண்பாவூர் தேவராஜன் மீது நிலப்பிரச்சினை தொடர்பாகவும், இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் மீது பொய்[Read More…]

by July 13, 2015 0 comments Perambalur

புத்தாக்க அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது

2014-15ஆம் கல்வி ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில்[Read More…]

by July 13, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!