Tomorrow the sun will be high impact, avoid going outdoors Notice
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் மதியம் 12-3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க அதிகளவில் தண்ணீர் குடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!