IMG-20151005-WA0043
பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டப் பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு மேல் பெரம்பலூர், துறைமங்கலம், செங்குணம் எளம்பலூர் சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சாலை, வாய்க்கால்களில் வெள்ளம் ஏற்பட்டது. இரவு வரை தூவானமிட்டு கொண்டே இருந்தது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!