மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து பெற்றதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவையில் தமது நண்பரைப் பார்த்து ராகுல் கண்ணடித்ததையும் சபாநாயகர் கண்டித்துள்ளார். அவையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டியது உறுப்பினரின் கடதை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!