2 days holiday for Tasmac shops in Perambalur district : Collector notice!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப். எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தி (02.10.2022) மற்றும் மிலாடி நபி (09.10.2022) முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு உலர் தினமாக, விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.