பெரம்பலூர் அருகே மாந்திரீகத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது: பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் : நரபலி நடந்தா என தீவிர விசாரணை!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே மருதடி கிராமத்தில் உள்ள மலையடிவார பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் கோரைப்புற்களால் வேயப்பட்ட சொகுசு குடில் பகுதிக்கு[Read More…]