அனுமதியின்றி கூட்டம் நடத்திய அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உள்பட இருவர் மீது வழக்கு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்திய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேப்பந்தட்டையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில்[Read More…]