குன்னம் அருகே தடையை மீறி மது விற்றவர் கைது: 20 பாட்டில்கள் பறிமுதல்!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுவிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது மேலமாத்தூர் பகுதியில்[Read More…]