பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள் நேற்று ஆதனூர், கொட்டரை கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் துண்டு அறிக்கைகளை வழங்கி வாக்களிக்க கோரிய போது எடுத்தப்படம். naam-tamilar-kalaimalar.com

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!