3 arrested for selling alcohol
பெரம்பலூர் மாவட்டத்தில் மகாவீரர் பிறந்த நாளை முன்னிட்டு , மது கடைக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்த அன்பழகன், லெட்சுமணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 173 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.