3 arrested for selling alcohol


பெரம்பலூர் மாவட்டத்தில் மகாவீரர் பிறந்த நாளை முன்னிட்டு , மது கடைக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்த அன்பழகன், லெட்சுமணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 173 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!