44th Chess Olympiad: Perambalur awareness stickers spotted by collector!

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையில், பெரம்பலூரில், அரசு போக்குவரத்துவழகம் சார்பில் பேருந்துகளின் பின்புறம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, அதனை கலெக்டர் வெங்கடபிரியா பார்வையிட்டார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்பசாமி, மற்றும் பெரம்பலூர் கிளை மேலாளர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதே போன்று நகரத்தில் உலா வரும் ஆட்டோக்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது,

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!