75th Independence Day Amudha Festival: Perambalur Hope Academy girls aware about hoisting national flag at home!
75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, வீடுகளில் தேசியக் கொடியை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவிப்பு செய்துள்ளதால், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோப் அகாடமியில் பயிலும் மாணவிகள் தேசியக்கொடியை வீட்டில் ஏற்றுவதற்காக விழிப்புணர்வு செய்த போது எடுத்தப்படம். இயக்குநர் திவ்யா விணு மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், பலர் உடனிருந்தனர்.