About 400 people from the Opps- parties joined the AIADMK in the presence of R.T. Ramachandran MLA.


பெரம்பலூர் ஒன்றியம் லாடபுரம் ,நொச்சியம் , பாளையம் மற்றும் வேப்பூர் தெற்கு ஒன்றியம் நல்லறிக்கை ஆகிய பகுதிகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர், திமுக ,விசிக உள்ளிட்ட மாற்று கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி, அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

அப்போது, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.செல்வகுமார், முன்னாள் நகராட்சித் தலைவர் ரமேஷ், பாசறை செயலர் இளஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!