About Perambalur cybercrime police have returned goods worth Rs. 10 lakhs to their owners!

பெரம்பலூர் சைபர் க்ரைம் சார்பில், பொதுமக்கள் தொலைத்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான, 130 ஸ்மார்ட் போன்களையும், பெரம்பலூர் ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வாணி, சப் -இன்ஸ்பெக்டர் மனோஜ், ஆகியோர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கார் பரிசு ஆசையில் மோசடியாக பணத்தை இழந்த மற்றும் வெவ்று மோசடி சம்பவங்களில் ஏமாந்த 6 பேருக்கு ரூ.5லட்சத்து 43ஆயிரத்து 500யை மீட்டும், ஒப்படைத்தனர். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!