Articles by: RAJA

ஜெயங்கொண்டம் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

ஜெயங்கொண்டம் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, தனியார் வாகன காப்பீட்டு தனியார் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர்[Read More…]

by May 5, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே நாய் துரத்திய புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் அருகே நாய் துரத்திய புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. மழை காலங்களில் இந்த மான்கள் வனப்பகுதியிலுள்ள புற்களை மேய்ந்து[Read More…]

by May 5, 2016 0 comments Perambalur
வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு

வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு

வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்[Read More…]

by May 5, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் தீவிர பிரச்சாரம்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் தீவிர பிரச்சாரம்.

பெரம்பலூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வன் கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனாப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர்,[Read More…]

by May 5, 2016 0 comments Perambalur
தேமுதிக -தா.ம.க, மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் பெரம்பலூர் தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் ஏரியில் வேலைபார்த்த பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

தேமுதிக -தா.ம.க, மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் பெரம்பலூர் தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் ஏரியில் வேலைபார்த்த பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கி.ராஜேந்திரன் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தா.ம.க. கட்சியினருடன் இன்று காலை வாலிகண்டபுரத்தில் வாக்கு சேகரிப்பை துவங்கினார். கடந்த[Read More…]

by May 5, 2016 0 comments Perambalur

குரும்பலூரில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் உறுதி

பெரம்பலூர் : பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் குரும்பலூர் பேரூராட்சியில் இன்று வாக்கு சேகரித்தார். இன்று காலை குரும்பலூர் பாளையத்தில் வாக்கு சேகரிப்பை[Read More…]

by May 4, 2016 0 comments Perambalur

சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் பெரம்பலூர் வந்தனர்.

பெரம்பலூர்: நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் 915 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், முன்னாள் படைவீரர்கள், என்.சி.சி. அமைப்புகளில் உள்ளவர்களும்[Read More…]

by May 4, 2016 0 comments Perambalur
பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் அருகே டூவீலரில் கொண்டு வரப்பட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம்[Read More…]

by May 4, 2016 0 comments Perambalur
ஊழலற்ற ஆட்சி வழங்க தேமுதிகவை ஆதரிக்க வேண்டுமென வேட்பாளர் கி.ராஜேந்திரன் பெரம்பலூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊழலற்ற ஆட்சி வழங்க தேமுதிகவை ஆதரிக்க வேண்டுமென வேட்பாளர் கி.ராஜேந்திரன் பெரம்பலூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக கி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இன்று காலை செங்குணம் கிராமத்தில், கட்சிபிரதிநிதிகளுடன் துவங்கிய அவர்[Read More…]

by May 4, 2016 0 comments Perambalur

அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றம்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

பெரம்பலூர் அருகே தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி கட்டப்பட்டிருந்த 123 கொடிகள் அகற்றம்: தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக[Read More…]

by May 4, 2016 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!